மாட்டுத் திருடர்களை மடக்கிப்பிடித்த ஊர் மக்கள்: முறையான விருந்து.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவின் ஈரளகுளம் பகுதியில் மாடு கடத்தலில் ஈடுபட்ட கும்பலொன்றை பிரதேச பொதுமக்கள்மடக்கிப் பிடித்து கரடியணாறு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ஞாயிற்றுக் கிழ மை இரவு ஈரளகுளம் கிராமசேவகர் பிரிவின் வட்டவானில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் கால்நடைகள் அடிக்கடி காணாமல் போகும் நிலமை தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளது.இதனால் தங்களது கால் நடைகளை பாதுகாப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளதாகவும் இது தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளதாகவும் கால் நடை … Continue reading மாட்டுத் திருடர்களை மடக்கிப்பிடித்த ஊர் மக்கள்: முறையான விருந்து.